பழங்குடியினர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 15 December 2020

பழங்குடியினர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு

பழங்குடியினர் நலப்பள்ளிகளில் ஆசிரியர் பணி விண்ணப்பங்கள் வரவேற்பு 


நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பழங்குடியினர் நலப் பள்ளிகளில் 19 பட் டதாரி ஆசிரியர் 

  • தமிழ் 3, 
  • ஆங்கிலம் 4,
  • கணிதம் 4, 
  • அறிவியல்5 மற்றும் 
  • சமூக அறிவியல் 3 )

பணியிடங் கள்.மாத ஊதியம்ரூ.9,000 என்ற அடிப்படையில் பூர்த்தி செய்வதற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. 

கல்வித்த குதி 

ஏதேனும் இளங்கலை அல்லது முதுகலை பட் டப்படிப்பு தமிழ் ,ஆங்கி லம், கணிதம் ,அறிவியல்  மற்றும் சமூக அறிவியல் மற்றும் பி.எட். பல்கலை கழகத்தில் முடித்திருக்க வேண்டும். பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக் கப்படும். 

மேற்படி பணியி ட ங்களுக்குத் தகுதியானவர்கள் நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண் ணப்பங்களைப் பெற்று 24.12.2020 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப் பிக்க கேட்டுக் கொள்ளப் படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் இன்சென்ட் திவ்யா தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment