மாபெறும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் (இராமநாதபுரம் மாவட்டம்)
எட்டாம் வகுப்பு/எஸ்.எஸ்.எல்.சி/+2/ஐ.டி.ஐ/டிப்ளமோ/பட்டபடிப்பு/பி.இ. படித்தவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். |
சிறப்பு அம்சங்கள்
* 50 க்கு மேற்பட்ட முன்னணி தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
* 1000 க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு இளைஞர்கள் (ஆண்கள்/பெண்கள்) தேர்வு செய்யப்பட உள்ளனர்.
* இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு நடைபெறும். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்க்கான (OMCL) பதிவிற்கு வழிகாட்டுதல்.
* மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தொழில்நெறி ஆலோசனைகள்.
* வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் வழங்குதல். தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறுபவர்களின் வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படமாட்டாது.
முககவசம் பயன்படுத்துங்கள் மற்றும் தனிநபர் இடைவெளி கடைபிடியுங்கள்


No comments:
Post a Comment