மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் மின்பொறியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலையில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடத்தை நேரடி நியமனம் மூலமாக பணியமத்துவதற்கு கீழ்க்காணும் விபரப்படி தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் 25.02.2021 முதல் 10.03.2021 வரையிலான காலத்தில் வரவேற்கப்படுகின்றன.
கல்வி தகுதி
வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்கள், நிர்வாகக்காரணங்களினால் பணியிழப்புக்குள்ளானவர்கள் மற்றும் முள்ளால்
இராணுவத்தினர் ஆகியோரும் பேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் அரசாணைப்படியான இட ஒதுக்கீடு,
இன சுழற்சி முறை மற்றும் முன்னுரிமை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் எவ்வித
முன்னறிவிப்புமின்றி மேற்கண்ட பணியிடத்திற்கான நேர்முகத்தேர்வை தள்ளி வைக்கவோ, நிறுத்தி வைக்கவோ அல்லது இரத்து செய்யவோ
நிர்வாகத்திற்கு முழு அதிகாரம் உள்ளது


No comments:
Post a Comment