ஐ நா சபை பன்னாட்டு புகைப்படப் போட்டி | கடைசி தேதி 15-08-2021 - EDUNTZ

Latest

Search Here!

Tuesday, 18 May 2021

ஐ நா சபை பன்னாட்டு புகைப்படப் போட்டி | கடைசி தேதி 15-08-2021


ஐக்கிய நாடுகள் அவையின் ஆதர வுத் திட்டமாக, மனிதநேயத்திற் கான புகைப்படம் எடுத்தல் (போட் டோகிராபி 4 ஹியூமானிட்டி எனும் பன்னாட்டுப் பரிசுப் போட்டிக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 

உல கெங்குமிருக்கும் புகைப்படக் கலை ஞர்களின் புகைப்படங்கள் வாயிலாக மனித உரிமைகளின் சக்தியை உயிர்ப் பிக்க முடியும் என்பதை உணர்த்துவ தற்காக இப்போட்டி அமைக்கப்பட் டிருக்கிறது. DOWNLOAD NOTICE

No comments:

Post a Comment