ஐ.ஐ.டி. மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. (அட்வான்ஸ்டு) தேர்வுகள் கடந்த 3-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டன.
தற்போது இந்த தேர்வை அக்டோபர் 3-ந் தேதி நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ள மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், இந்த தேர்வுகள் அனைத்தும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடத்தப்படும் என்றும் கூறியுள்ளார். SOURCE NEWS
Search Here!
Tuesday, 27 July 2021
New
அக்டோபர் 3-ந் தேதி ஜே.இ.இ. தேர்வு மத்திய கல்வி மந்திரி அறிவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment