ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் திருப்பூர் மாவட்டம் | முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களது செயல்முறைகள் - EDUNTZ

Latest

Search Here!

Thursday, 14 October 2021

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் திருப்பூர் மாவட்டம் | முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களது செயல்முறைகள்

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் திருப்பூர் மாவட்டம் முதன்மைக்கல்வி அலுவலர் பிறப்பிப்பவர் திரு. ஆர்.ரமேஷ்.எம். எனப்பபிட எம்பாட் எம்.பில்., அவர்களது செயல்முறைகள் 


நகாண்.52/45/இபக /2021 நாள் : 13-10-2021 

பொருள் : 

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டம் திருப்பூர் மாவட்டம் - 3,5,8,10ம் வகுப்புகளுக்கு மாநில அடைவு தேர்வு (NAS Exam) நடத்துதல் - சார்பு. மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நாள்: 2703/01/2021 நாள் 22.09.2021 பார்வை: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, திருப்பூர் மாவட்டம், 2021-2022ம் கல்வி ஆண்டில் 3,5,8,10 ஆம் வகுப்புகளுக்கு நவம்பர் 12ம் தேதி தேசிய அளவிலான அடைவுத்தேர்வு நடத்த மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளது. இதுசார்ந்து அந்த வகுப்பு மாணவர்களுக்கு கற்றல் விளைவுகள் சார்ந்து பயிற்சி அளிக்க அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. 

மாவட்டத்திட்ட ஒருங்கிணைப்பாளர்/ முதன்மைக்கல்வி அலுவார் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திருப்பூர் மாவட்டம் 

பெறுநர்

அனைத்து தொடக்க/நடுநிலை/உயர்/ மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்கள் 

நகல்

1-அனைத்து மாவட்டக் கல்வி அலுவயர்கள் - திருப்பூர் 
2. அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் 
3. அனைத்து ஒன்றிய மேற்பார்வையாளர்கள் (பொ)



No comments:

Post a Comment