அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியரை நியமிக்க உத்தரவு
அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஜூலை 1ம் தேதி முதல் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய மாவட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.7,500 முதல் ரூ.12,000 வரை சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Search Here!
Friday, 24 June 2022
New
அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியரை நியமிக்க உத்தரவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment