சட்ட ஆராய்ச்சிப் படிப்பு:
மாணவர் சேர்க்கைக்கு சலுகை
தமிழகத்தில்
சட்ட ஆராய்ச்சிப் படிப்பில்
மாணவர்கள் சேர தமிழ்நாடு
டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்
கலை. சலுகை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்
கர் சட்ட பல்கலைக்கழகத்தில்
பிஹெச்.டி. ஆராய்ச்சிப் படிப்
புக்கு, 130 இடங்களில் மாணவர்
கள் சேர்க்கப்படுகின்றனர். இதற்
கான இணையவழி பதிவு கடந்த
மே 10-ஆம் தேதி தொடங்கியது.
விண்ணப்பிக்க 31-ஆம் தேதி
வரை அவகாசம் வழங்கப்பட்
டுள்ளது.
இந்தப் படிப்பில் சேர முது
நிலை படிப்பு முடித்தவர்கள்
மட்டுமே விண்ணப்பிக்கலாம்
என, ஏற்கெனவே அறிவிக்கப்பட்
டிருந்தது. இந்நிலையில், முது
நிலை எல்.எல்.எம். தேர்வெழுதி
தேர்வு முடிவுக்காக காத்திருப்
போரும்
விண்ணப்பிக்கலாம்
என பல்கலைக்கழகபதிவாளர்
பாலாஜி அறிவித்துள்ளார். DOWNLOAD NOTICE

No comments:
Post a Comment